இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
ராஜம் கிருஷ்ணன்
பெண்ணின் சமுதாய வரலாறு கணிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் தவறில்லை. காலம் காலமாக மனிதகுலம் என்றால் அது ஆணைச் சார்ந்ததாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. நீதி நூல்களும், வாழ்வியல் கோட்பாடுகளும் ஒரு பெண்ணை மனிதப்பிறவி என்று ஒப்பி அவளையும் முன்னிறுத்தியே சொல்லப்பட்டிருக்கவில்லை.
ஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழ வைக்கவுமே அவளை இறைவன் படைத் திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.
--
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை - ராஜம் கிருஷ்ணன்
ஆணுக்கு மகிழ்ச்சியும் நலமும் தரவும், வாரிசைப் பெற்று வாழ வைக்கவுமே அவளை இறைவன் படைத் திருக்கிறான் என்ற கருத்தையே காலம் காலமாக எல்லாச் சமயங்களும் மக்களை நெறிப்படுத்தி வந்திருக்கின்றன.
--
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை - ராஜம் கிருஷ்ணன்
Kateqoriyalar:
İl:
2018
Nəşr:
First
Nəşriyyat:
Azhisi
Dil:
tamil
Səhifələr:
158
Fayl:
PDF, 1.42 MB
IPFS:
,
tamil, 2018